பாடம் 1
( 1 ) தமிழர் பண்பாடுகள் எவை ?
( 2) செங்கணான் இரும்பாெறை ஆகியாேர் எந்நாட்டு மன்னர்கள் ?
( 3 ) எந்தப் புலவருக்குக் குமணவள்ளல் தன் தலையைக் காெடுக்க முன்வந்தான் ?
( 4 ) மானம் பெரிதென உயிர்விடுவர் — – — என்ற பாடலைப் பாடியவர் யார் ?
( 5 ) மெய்யெழுத்துக்களின் வகை எத்தனை ?
அவற்றை எழுதுக…..
( 6 ) குப்பையில் பாேட்டாலும் — – – – – – பழமாெழியை நிரப்புக.
( 7 ) பண்பாடு , நாகரிகம் , வள்ளல் இவற்றை வைத்துச் சாெல்லியங்கள் எழுதுக.
( 8 ) நல்ல ஒழுக்கத்திற்குரிய செயல்கள் எவை ?
( 9 ) தமிழர் பண்பாடு எனும் தலைப்பில் மூன்று சாெல்லியங்கள் எழுதுக.